Anexcommie's Categories

Anexcommie's Authors

Latest Saves

#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி் அந்தாதி!
கிட்டத்தட்ட 275 ஆண்டுகளுக்கு முன்னால் திருக்கடையூரில் தோன்றிய உமை பக்தர் அவளுடைய அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர். 1/n

இவர் பாடிய அபிராமி அந்தாதி அம்பிகையிடம் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொன்டது.
ஒருமனதோடு இதை தினம் பாராயணம் செய்பவர்கள் உமையின் அன்புக்கு பாத்திரமாகி பராசக்தியின் அருளை முழுமையாக பெருகின்றனர்.

அந்தாதியை பற்றி பல சம்பவங்கள் உன்டு. அவற்னில் ஒன்று; மன்னரின் அவையில் அமாவாசை திதியைவாய் தவரி பௌர்ணமி என்று சொன்ன அபிராமி பட்டரை 79வது
பாடலை பாடியவுடன் தனது பக்தனின் கூற்றை மெய்யாக்க தனது திருதோட்டை கழற்றி விண்ணில் எறிந்தருளினாள். அஃது நிறைமதியாக காட்சி தந்தது. 3/n

#அபிராமிஅந்தாதி #தினம்_ஒரு_பாடல்
அந்தாதி பாடிய பட்டர் பதிகமும் பாடியருளினார். அம்பிகையின் திருவுருவினைக் கேசாதி பாதமாக நினைத்து மகிழ்ந்து ஒரு பதிகத்திலும், அம்பிகையின் திருப்பெயர்பளை எண்ணி மகிழ்ந்து மற்றொரு பதிகத்திலும் பாடியுள்ளார்!

#அபிராமிஅந்தாத #தினம்_ஒரு_பாடல்
காப்பு :
தாரமர் கொன்றையும் சென்பக மாலையுஞ் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
*#துளசியின்_மகிமை* ஒரு கதை!
திருநெல்வேலி மாவடத்தில் ஏழை ஒருவன் தினமும் அதிகாலையில் எழுந்து தனக்கு சொந்தமான வயற்காட்டுக்கு சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார்

அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு சிறு இல்லத்தில் பிராமணர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையை வைத்து பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவான்

ஒரு நாள் அதே போல் பிராமணர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதை பார்த்துகொண்டே வயற்காட்டுக்கு கீரை பறிக்க சென்றான்
கீரை வகைகளை பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதை கண்டான்

அப்போது அவனுகு அந்த பிராமணர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகம் வந்தது
உடனே நாமும் அந்த பிராமணரை போன்று ஒரு மனித பிறவி தானே இதுவரை என்றாவது பெருமாளுக்கு ஒரு சிறு பூஜை செய்திருக்கிறோமா

சரி நம்மால் தான் விக்ரஹத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை இன்றுமுதல் இந்த துளசியையாவது பறித்து சென்று அந்த பிராமணர செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாக கொடுப்போமே என்று செடியில் இருந்து துளசியையும் சேர்த்து பறித்து கீரை கட்டோடு ஒன்றாக போட்டு தலை மீது கொண்டு பிஈமணரின் இல்லம் நோக்கி போனான
ஒருகாலத்தில் இதலாம் நம்புனவன் தான் நானும் 😂

Brahmins Vs Non brahmins இவனுக வருசத்துக்கு ஒரு ஆய்வு பன்றாங்க எங்க கொஞ்சம் Regional parties ல Brahmin vs Non brahmin போட சொல்லுங்க. போடவே மாட்டானுக ஏன்னா almost brahmins are negligible அப்போ NBs யார் இருக்கானு தேட ஆரமிச்சு.....


என் அரசியல் அதிகாரத்தை திருடி தின்னது பாப்பான் இல்ல திஸ் சக ஆண்டைனு தெரிஞ்சுரும்னு தான் உசாரா அதுமட்டும் பன்ன மாட்டாங்க இவ்ளோ தான் மீடியா 😡

தமிழ்நாட்டை வச்சே சொல்றனே.. அதிமுகவ எடுத்து கிளை, பகுதி, ஒன்றியம், மாவட்ட செயலாளர், என சாதிவாரியா ஒரு பகுப்பாய்வு போட சொல்லுங்க even...

திமுக ஆதரவு ஊடகங்கள் கூட பன்னாது அதான் திருட்டு திராவிட கட்டமைப்பு என்னதான் எதிரினாலும் அடிப்படை ல கைவச்சு காட்டி குடுத்தா அடுத்து நம்மளும் மாட்டிபோம்னு ஒரு Mutual ஒப்பந்தம்

அதிமுகல கொங்கு வெள்ளாளர், மறவர், பிறமலை கள்ளர் இந்த 3 பேரின் domination தான் இருக்கும்

தோராயமா 50% பதவிகளை இவனுக தான் தின்னுட்டு இருக்கானுக

நீங்க நல்லா கவனிச்சா புரியும் திமுக அதிமுக இரண்டுமே பாப்பான் எதிர்ப்பை கைவிடாம அட்லீஸ்ட் அப்பப்ப பன்னிடுவாங்க ஏன்னா பாப்பான் தான் உன் Bait னு நமக்கு எதிரியை உருவகபடுத்திட்டு மோதவிட்டு எதிர்ப்பே இல்லாம திருட்டிட்டு இருக்காங்க

நான் பாப்பான் 100% நல்லவங்கன்னு சொல்லல அதேநேரம் இங்க எந்த சாதி 100% கரெக்டா இருக்குனு அவிங்கள மட்டும் நோண்டினே இருக்கோம்???

இன்னும் விரிவா சொல்றேன்.. கடந்த 25வருசத்துல ஒரு பாப்பானும் அடுத்த சாதி மெஜாரிட்டி யான இடத்தில் அரசியல் ல கோலோச்சுனதே இல்லை
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லப்பட்டது உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதி. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி பின்னர் ராகுல் காந்தி என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வென்ற தொகுதி அது. ஆனால் இப்போது யார் அந்த தொகுதி எம்பி?

2014 ல் பிஜேபி ஸ்மிரிதி இரானி என்ற நடிகையை அங்கு ராகுல் காந்திக்கு எதிராக களம் இறக்கியது. அந்த தொகுதிக்கு தொடர்பே இல்லாத நபர். 2014 ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ராகுல்காந்தியிடம் தோற்றார். ஆனால் அதன்பின் அமேதி தொகுதியை விட்டு போகவில்லை.

2019 தேர்தலின் போது ராகுல்காந்திக்கு தோல்வியை உறுதி செய்யும் வகையில் இருந்தது ஸ்மிரிதியின் தேர்தல் தயாரிப்புகள் ராகுல்காந்தி கேரள மாநிலத்திலும் போட்டியிட வேண்டி வந்தது. 2014 முதல் 2019 வரை ராகுல் காந்தியை தோற்கடிப்பது மட்டுமே ஸ்மிரிதி யின் ஒரே நோக்கமாக இருந்தது.

2019ல் அமேதி தொகுதியில் ராகுல் ஸ்மிரிதியிடம் தோற்றார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கோட்டை என்று சொல்லப்பட்ட அமேதி முதன் முதலாக பிஜேபி யிடன் வீழ்ந்தது. காரணம் ஸ்மிரிதி யின் 5 ஆண்டு உழைப்பு.

ஒரு தொகுதியில் வேட்பாளரை எப்படி இறக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் பிஜேபிக்கு இணை இன்றைய தேதியில் இந்தியாவில் கிடையாது. இதை மற்ற கட்சிகள் அங்கீகரிப்பது இல்லை. அதனால் தான் ஒவ்வொரு மாநிலமாக பிஜேபியின் கரம் வலுப்பெற்று வருகிறது.