தமிழ்நாட்டை வச்சே சொல்றனே.. அதிமுகவ எடுத்து கிளை, பகுதி, ஒன்றியம், மாவட்ட செயலாளர், என சாதிவாரியா ஒரு பகுப்பாய்வு போட சொல்லுங்க even...
ஒருகாலத்தில் இதலாம் நம்புனவன் தான் நானும் 😂
Brahmins Vs Non brahmins இவனுக வருசத்துக்கு ஒரு ஆய்வு பன்றாங்க எங்க கொஞ்சம் Regional parties ல Brahmin vs Non brahmin போட சொல்லுங்க. போடவே மாட்டானுக ஏன்னா almost brahmins are negligible அப்போ NBs யார் இருக்கானு தேட ஆரமிச்சு.....
தமிழ்நாட்டை வச்சே சொல்றனே.. அதிமுகவ எடுத்து கிளை, பகுதி, ஒன்றியம், மாவட்ட செயலாளர், என சாதிவாரியா ஒரு பகுப்பாய்வு போட சொல்லுங்க even...
அதிமுகல கொங்கு வெள்ளாளர், மறவர், பிறமலை கள்ளர் இந்த 3 பேரின் domination தான் இருக்கும்
நீங்க நல்லா கவனிச்சா புரியும் திமுக அதிமுக இரண்டுமே பாப்பான் எதிர்ப்பை கைவிடாம அட்லீஸ்ட் அப்பப்ப பன்னிடுவாங்க ஏன்னா பாப்பான் தான் உன் Bait னு நமக்கு எதிரியை உருவகபடுத்திட்டு மோதவிட்டு எதிர்ப்பே இல்லாம திருட்டிட்டு இருக்காங்க
இன்னும் விரிவா சொல்றேன்.. கடந்த 25வருசத்துல ஒரு பாப்பானும் அடுத்த சாதி மெஜாரிட்டி யான இடத்தில் அரசியல் ல கோலோச்சுனதே இல்லை
இது ஒரு மாசத்துக்கு மட்டும் மாநிலம் முழுக்க??! மத்த obc சாதிகள்?? அதே 25 வருசம்? தலை சுத்துத்ல 👌🤭
திராவிடத்தை சமரசமன்றி எதிர்ப்பது இதனால் தான்.
முதலில் தங்களுக்குள் ஒற்றுமை, பொறுமை முக்கியமா அரசியல் தன்னம்பிக்கை வளத்துகோங்க
இன்னும் சொல்லலாம் னாலும் நிறுத்திகறேன்
More from All
#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை
தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு
நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்
இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்
குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை
தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு
நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்
இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்
குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்