SriramKannan77's Categories

SriramKannan77's Authors

Latest Saves

திருப்பல்லாண்டு - 5

ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

உலகினுக்கெல்லாம் தலைவனாய், அவற்றை நியமிக்கும் பகவான், புதரினைப் போல் நெருங்கிய அசுரர் மற்றும் அரக்கர்களை வேரோடு அழித்தான். இந்திரியங்களுக்குத் தலைவனான இருடீகேசனுக்குத் தொண்டு புரியும் குலத்தில்


இருப்பீர்களாயின் எங்களுடன் சேருங்கள். பகவானின் திருவடித்தாமரைகளை தொழுது அவனின் திவ்யமான ஆயிரம் நாமங்களையும் கூறுங்கள். பயன் கருதிவாழ்ந்த முந்தைய வாழ்க்கையை விட்டு நீங்கி, குலப்பெருமையை விட்டு நீங்கிப் பகவானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

ஸ்ரீபெரியாழ்வார் திருவடிகளே ஸரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம்.
Nam Perumal, Srirangam, TN.
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று

வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.


(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - நான்காந் திருமொழி)

Meaning:

நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி, நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து,

அனைவர் நெஞ்சத்துள்ளும் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானே! அரங்கா!

உன்னை நினைத்துக் கூடப் பார்க்க தகுதியும், அறிவுமில்லா மஹாபாபியான அடியேன்,

உன்னுடைய பரமபக்தன் போலே தோற்றம் கொண்டு,

“இவன் பரம பாகவதன், பரம பக்தன்” என்று காண்பவர்கள் எல்லோரும் வியந்து போற்றும் வண்ணம் சுற்றித் திரிகிறேன்.

"தொடையொத்த துவளமும், கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு அலைகிறேன்.

இத்தனை செய்த போதிலும், " அடடா! யார் யார் என்னென்ன நினைக்கிறார்கள்?" என்று அவரவர் நெஞ்சினுள்ளே உறைந்து நின்று,

எல்லாருடைய நினைவையும் நீ நன்கு அறிந்து கொண்டு விடுவாயே!" என்று நினைத்துக் கொள்கையில்,

,அப்படி என்றால், என்னைப் பற்றியும், எனது கள்ள வேஷத்தைப் பற்றியும் உனக்கு நன்றாகத் தெரியுமே!
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்

கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,

வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,

ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. (2.2.11)

(நம்மாழ்வார் - திருவாய்மொழி - இரண்டாம் பத்து - இரண்டாந் திருமொழி)


Eththa Ezulakum konda* kOlak
kooththanai,* kurukoorchchadakOpan_chol,*
vaayththa aayiraththuL* ivaipaththudan,*
Eththavallavarkku* illaiyOr _oonamE. (2.2.11)

(Swamy Nammazhwar in THIRUVAIMOZHI)

Meaning:

அனைவரும் வியந்து போற்றித் துதிக்க, அனைத்து உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் அளந்து கொண்ட அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து,

குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபன் நம்மாழ்வார் அருளிச் செய்த,

உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த
ஆயிரம் பாசுரங்களில் அமைந்த இந்தப் பத்து பாசுரங்களையும்,

பொருளுணர்ந்து பாடி, எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்கு, எந்நாளும் ஒரு குறைவுமில்லை.

The Thrivikraman is the One who meassured the entire Universe in one step and was hailed for such an act.
Sri Perundevi Thayar, Kanchi, TN.
3rd SlOkam: SthOthavyathvam
For the fulfillment of what one desires.
ஸ்தோதவ்யத்வம் திஶதி பவதீ தேஹிபி: ஸ்தூயமாநா
தாமேவ த்வாமநிதர கதி: ஸ்தோதுமா ஶம்ஸமாந: l
ஸித்தாரம்ப: ஸகல புவந ஶ்லாகநீயோ பவேயம்
ஸேவாபேக்ஷா தவ சரணயோ: ஶ்ரேயஸே கஸ்ய ந ஸ்யாத் ll 3 ll https://t.co/hWEka0Dvha


sthOthavyathvam disathy Bhavathee dEhina: sthUyamAnA
thAmEva ThvAm anathiragathy : sthOthum aaSamsamAna:
siddhArambha : sakala bhuvana slAganeeyO bhavEyam
sEvApEksha Tava charaNayO: srEyasE kasya na syAth ? ll 3 ll

(Meaning):

Oh SrI DEvi! When the sentient beings (dEhina:)

praise You with bhakthi, the whole world celebrates them for that good deed.

It is indeed Yourself, who grants them the glory of being recognized by others for their good intention and execution of the deed of praising You.

adiyEn has no refuge except You.

adiyEn is eager to eulogize You of such stupendous glories.

adiyEn has no doubt about my efforts becoming fruitful.

adiyEn will attain the glory of being recognized by the people of this world for my sthuthi.

There is no surprise here.

Who indeed will not gain all mangaLams, when he or she holds on to Your sacred feet and eulogize you.

Therefore, adiyEn is also going to be blessed by You.
Sri Santhaana Krishna, Mannargudi, TN.

-----------------------------------------------

யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,

கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,

பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,


அவரெம் ஆழியம் பள்ளியாரே. (2.2.6)

(நம்மாழ்வார் - திருவாய்மொழி - இரண்டாம் பத்து - இரண்டாந் திருமொழி)

evarum yaavaiyum* ellaapporuLum,*
kavarvinRith* thannuL odunga_ninRa,*
pavar_koLNYaana* veLLach chudar moorththi,*
avar emmaazi* ampaLLiyaarE. (2.2.6)

(Swamy Nammazhwar in THIRUVAIMOZHI)

Meaning:

மஹாப்ரளய காலத்திலே, அனைத்து ஸ்தாவர, ஜங்கமப் பொருட்களையும் உய்யும் வண்ணம் காத்து,

அவற்றை மீண்டும் படைக்க வேண்டி, தனது திருவயிற்றினுள்ளே அவற்றுக்குப் போதிய இடமளித்து வைத்து அருள்பவனும்,

பேரொளி பொருந்திய காந்தியையும், சொல்லில் அடங்கா ஞானவெள்ளத்தையுமே தனது திருமேனியாகக் கொண்டவனுமான அந்த ஸர்வேஸ்வரன் எம்பெருமானே,

அடியேன் நாளும் வணங்கும் எம் இறைவனாவான்.

அழகிய சுடரே வடிவெடுத்தது போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய அந்த எம்பெருமானே,
🌺கருணாநிதி எனும் தக்ஷிணாமூர்த்தி... டாக்டர் கருணாநிதி ஆனது எப்படி???🌺

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது!

அந்தகாலத்தில் ஒழுங்கா படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது... கொள்ளை அடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?

ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள்... காரணம் அவர் அப்போதைய முதல்வர்.

இதற்கான அறிவிப்பு வெளியானதும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ அமைப்பினர்

எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம்?
என்பது மாணவர் அமைப்பின் கோஷம்.

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது.

கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு

பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள்.

இது மட்டுமின்றி, பல்கலை கழகச் சுவற்றிலும் கழுதை படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு, கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்...

இது கருணாநிதி கவனத்திற்கு வந்தும் அதை கண்டு கொள்ளாமல் கொஞ்சம் கூட சூடுசுரனையின்றி,

அவ்வளவு மாணவர்களின் எதிர்ப்பினையும் மீறி, போலீஸின் பெரும் படைபாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் கருணாநிதி.

சாதாரண கருணாநிதியாக அண்ணாமலை பல்கலை கழகத்தில் நுழைந்த கருணாநிதி, டாக்டர் கருணாநிதியாக புதிய பெயருடன் புறப்பட்டு விட்டார்.
PUBLIC NOTICE

Dear All,

Covid vaccine for general public ( senior citizens first)
Vaccination for 1. above 60 and 2. Above 45 to 60 with comorbidity is now open

3. Need to pre register on cowin website or app or arogya Setu app

4. Choose site of convenience and register

5 . One Mobile no. Can be used for 4 registrations of 4 people .

6. The identity document registered on app should be carried to the Vaccination site

Registration will open on 1st March-2021

How to register for COVID Vaccine for senior citizen

◐ Use Co-Win app, Aarogya Setu app or log on to
https://t.co/xwgPfRCBtL
◐ Enter your mobile number
◐ Get an OTP to create your account
◐ Fill in your name, age, gender and upload an identity document
◐ If 45+, upload doctor’s certificate as comorbidity proof

◐ Choose centre, date
◐ Up to 4 appointments can be made by one mobile number

Other options are also available for senior citizens who are not tech-savvy.

They can go to common service centres and get themselves registered.

A call centre number – 1507 – can also be availed for the same.