THE REAL GOAL OF THE AUTHORITARIAN LEFTISTS, NEOCOMMUNIST JIHADIS, GLOBOLISTS, CHINESE INFILTRATORS, AND TECHNOCRAT TYRANTS IS TO PHYSICALLY SEPARATE AND DISARM US FOR EXTERMINATION — EACH OF US WILL CHOOSE, OR NOT, TO BECOME WHO IS NEEDED TO SAVE OUR COUNTRY

More from WYATT

More from Politics

You May Also Like

Department List of UCAS-China PROFESSORs for ANSO, CSC and UCAS (fully or partial) Scholarship Acceptance
1) UCAS School of physical sciences Professor
https://t.co/9X8OheIvRw
2) UCAS School of mathematical sciences Professor

3) UCAS School of nuclear sciences and technology
https://t.co/nQH8JnewcJ
4) UCAS School of astronomy and space sciences
https://t.co/7Ikc6CuKHZ
5) UCAS School of engineering

6) Geotechnical Engineering Teaching and Research Office
https://t.co/jBCJW7UKlQ
7) Multi-scale Mechanics Teaching and Research Section
https://t.co/eqfQnX1LEQ
😎 Microgravity Science Teaching and Research

9) High temperature gas dynamics teaching and research section
https://t.co/tVIdKgTPl3
10) Department of Biomechanics and Medical Engineering
https://t.co/ubW4xhZY2R
11) Ocean Engineering Teaching and Research

12) Department of Dynamics and Advanced Manufacturing
https://t.co/42BKXEugGv
13) Refrigeration and Cryogenic Engineering Teaching and Research Office
https://t.co/pZdUXFTvw3
14) Power Machinery and Engineering Teaching and Research
#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.