SriramKannan77's Categories

SriramKannan77's Authors

Latest Saves

🌻சது ஸ்லோகி – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“
🙏🌻🙏


ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;

தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

சது ஸ்லோகீ – 2
“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“
@Grounded_Wisdom
@premaswaroopam
@MalolaNarasimha

எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி
திருநாங்கூர் 11 கருட சேவை விளக்கம்:

-------------------------------------------------
11 திவ்யதேச ௭ம்பெ௫மான்களையும் ஒரே இடத்திலே கருட சேவையில் ஆழ்வா௫டன் ஸேவிக்கலாம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்!


குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே.

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்

பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்...

1. சொட்டை நம்பி/ஆளவந்தாரின் வம்சத்தினை சேர்ந்தவர்.

2. புண்டரீகர்/பெரிய நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.

3. தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.


4. சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான் வம்சத்தினை சேர்ந்தவர்.

5. ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.

6. கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை

7. முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்

8. நடுவில் ஆழ்வான்

9. கோமாடத்து ஆழ்வான்

10. திருக்கோவலூர் ஆழ்வான்

11. திருமோகூர் ஆழ்வான்

12. பிள்ளைபிள்ளை ஆழ்வான்

13. நடாதூர் ஆழ்வான்

14. எங்களாழ்வான்

15. அனந்தாழ்வான்

16. மிளகாழ்வான்

17. நெய்யுந்தாழ்வான்

18. ஸேத்தலூர் சிறியாழ்வான்

19. வேதாந்தியாழ்வான்

20. கோயில் ஆழ்வான்

21. உக்கள் ஆழ்வான்

22. அரண புரத்து ஆழ்வான்

23. எம்பார்

24. கிடாம்பி ஆச்சான்

25. கனியனூர் சிறியாச்சான்

26. ஈச்சம்பாடி ஆச்சான்

27. கொங்கில் ஆச்சான்

28. ஈச்சம்பாடி ஜீயர்

29. திருமலை நல்லாண்

30. சட்டாம்பள்ளி ஜீயர்

31. திருவெள்ளறை ஜீயர்

32. ஆட்கொண்டவில்லி ஜீயர்

33. திருநகரி பிள்ளான்

34. காரான்சி சோமாஜியார்

35. அலங்கார வேங்கடவர்

36. நம்பி கருந்தேவர்

37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்

38. பிள்ளி உறந்தை உடையார்
Margazhi ends today, it has been a great joy to post each of Āndāl's Thiruppāvvai and it's explanations. Here is a collation of all 30 pāsurams.🙏


https://t.co/Fosf7UcHiR


https://t.co/gGCaWA66wz


https://t.co/6etC0cVHS5


https://t.co/DOpuHCpDZ6
#जरुर_पढे
सृष्टि की रचना व भगवान विष्णु के बीच चार का महत्व

भगवान विष्णु की चार भुजाएं होती हैं। यह जग विख्यात है। कहा जाता है कि चार का अंक ऐसा अंक है, जिससे इस सृष्टि का निर्माण हुआ है।


चार भुजाधारी भगवान विष्णु के भीतर जब सृष्टि रचना की इच्छा हुई तो उनकी नाभि से चतुर्भुज ब्रह्माजी का जन्म हुआ। ब्रम्हा के हाथों में चार वेद क्रमशः 'ऋग्वेद, सामवेद, यजुर्वेद और अथर्वेद' थे।

ब्रह्माजी ने विष्णु जी की आज्ञानुसार विश्व के प्राणियों को चार वर्गों 'अण्डज, जरायुज, स्वेदज एवं उदभिज' में बांटा और उन प्राणियों की जीवन व्यवस्था को भी चार अवस्थाओं में बांट दिया। जिनमें 'जाग्रत, स्वप्न, सुषुप्ति एवं तुरीय में की।'

इसके बाद उन्होंने काल को चार युगों 'सतयुग, त्रेतायुग, द्वापरयुग और कलयुग में बांट दिया।' विष्णु जी ने सृष्टि की रचना अपने चार मानस पुत्रों 'सनक, सनंदन, सनत्कुमार तथा सनातन' से प्रारंभ की

लेकिन वे चारों मानस पुत्र भगवान के चार धामों 'बदरीनाथ धाम, रामेश्वरधाम, द्वारकाधाम और जगन्नाथ धाम' में भगवान विष्णु की भक्ति करने चले गए।