There are advantages and disadvantages - I don't want to go into detail since I don't want to cause any havoc right now because my perspectives on things differ. @NAN_DINI_ @UshaNirmala @ShefVaidya

The main advantage is that APMC mandis in the United States limit primary commodity sales to inside their boundaries, and these mandis have entry restrictions. The majority of the time, the mandi licence is only given to those who own a go down within the APMC.
The e-NAM was established; however, the Centre is dissatisfied with its performance due to the States' lack of enthusiasm.

When we talk about farming issues, our fears and concerns take precedence over a rational approach.
There will be no consultations between state governments and the federal government. Furthermore, agriculture is on the State List, and until recently, States have believed that agriculture trade is solely their domain.
Markets and fairs are listed as Entry 26 in the State List, and trade and commerce inside the State is listed as Entry 24 in the Concurrent List. Entry 33 deals with food trade and commerce inside the state.
The Centre is given authority for inter-state trade and commerce in Entry 42 of the Union List. States never expected the Centre to employ the Concurrent List and Union List powers.
Weakening APMC Mandis is interpreted as abandoning MSP support.

The farmer will always be the weakest party in any transaction due to a lack of awareness.
Farmers/farmers producer organizations feel deceived by their purchasers wherever agriculture markets are liberalized, according to press sources.
The government should allay fears and concerns, and comprehensive engagement with all parties is essential. These reforms have been long needed, and the government should move forward with the confidence that farmers' interests will be protected.

More from sriram 🇮🇳

திருநாங்கூர் 11 கருட சேவை விளக்கம்:

-------------------------------------------------
11 திவ்யதேச ௭ம்பெ௫மான்களையும் ஒரே இடத்திலே கருட சேவையில் ஆழ்வா௫டன் ஸேவிக்கலாம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்!


குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே.

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்

பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

More from All

You May Also Like