பைத்தியத்தின் கையில் கிடைத்த கூர்மையான கத்தி ஆபத்தானது. அந்த வகையில் அவர் ஆபத்தானவர். பைத்தியத்தின் கையில் கிடைத்த துப்பாக்கி ஆபத்தானது, அந்த வகையில் அவர் ஆபத்தானவர்
ஷண்முகநாதன் என்பவர் (அவர் யாரென தெரியவில்லை) எழுதியதாக என் நண்பன் மஸ்கட்டிலிருந்து 'வாட்ஸ்ஆப்'பில் அனுப்பிய செய்தி.
அதில் 'திராவிட மாடல்' என்ற 'டப்பா' வண்டியையும் அதன் ஓட்டுனரையும் ரோடு ரோலரால் முன்னும் பின்னும் ஏற்றி, இறக்கி நசுக்கி எடுத்து விட்டார்.
படிச்சி enoy பண்ணுங்க!!!
பைத்தியத்தின் கையில் கிடைத்த கூர்மையான கத்தி ஆபத்தானது. அந்த வகையில் அவர் ஆபத்தானவர். பைத்தியத்தின் கையில் கிடைத்த துப்பாக்கி ஆபத்தானது, அந்த வகையில் அவர் ஆபத்தானவர்
"மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்"
ஒரு பேதையின் கையில் ஒரு அரசாங்கம் கிடைத்திருக்கிறது. ஆபத்து!
31000 கோடி நலத்திட்டங்கள் அறிவிக்க வரும் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு he is playing to the gallery. ஒன்றியம் ஒன்றியம் என்று சொல்லி
இடையில் தன் தந்தையின் வார்த்தைகளை சொல்லி மிரட்டல் வேறு.
"இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து"
எங்கே போனாலும் பின்னாடி கையை கட்டிக்கொண்டு, வேடிக்கை பார்க்க வந்த பெரிசு போல, கொஞ்சமும் சபை மரியாதை தெரியாத ஒரு நபரை முதலமைச்சராக பெற்றதற்கு ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்.
இவர்கள் அரசியல் வாழ்க்கை கெட்டழியட்டும்.
அறிவில்லாமல் மேடையேறி பிதற்றும் ஒரு பித்துப்பிடித்த பைத்தியம் ஆபத்தானது.