@SirJambavan The number of murtis hidden in wells, secret rooms & in soft soil (near riverbeds 🤔) to protect them from iconoclasts (butshikan) tells such a story of stoic heroism of our ancestors.

We should stand on the shoulders of such giants instead of wheedling/groveling for approval.

@hamsanandi @SirJambavan Let’s make a list?

1) https://t.co/gmy6FW6pzm
@hamsanandi @SirJambavan 2)

https://t.co/yfTDelJEDP
@hamsanandi @SirJambavan 3) https://t.co/7N8YW1JtJW
@hamsanandi @SirJambavan 4) https://t.co/oBZl4Rj549
@hamsanandi @SirJambavan 5) https://t.co/LEbroMT3Q7
@hamsanandi @SirJambavan 6) https://t.co/H31OK4b1yP
@hamsanandi @SirJambavan 7)
Please tag me on such posts 🙏

I imagine the karmic balance sheets of all the brave atmas who undertook such heroic acts of protection & preservation will have had a huge inflow of credit with such finds. Their present-day incarnations might suddenly feel very blessed. 🙏 https://t.co/TgOVwzvc9I
@hamsanandi @SirJambavan 8)
@ChubbyRowlet
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 9) https://t.co/gpKUeddCJ6
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 10)

https://t.co/DUnypCtTql
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 11)
🙏 I have missed a few, I know…🙏

https://t.co/5VdSRULJlP
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 12) https://t.co/hv2g0MbkdB
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 13) https://t.co/22eqXe1geH
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 14) https://t.co/zbtgFOKA4U
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 15)

https://t.co/OpsATCY3A3
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 16) https://t.co/gvGXscLeuM
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 17) https://t.co/vMkbTAa7Ay
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 18)
Worth adding to the list…🙏 https://t.co/MCX9gcoT4V
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 19) https://t.co/joad5Jo0i4
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 20) https://t.co/7r1q9tagMK
@hamsanandi @SirJambavan @ChubbyRowlet 21) https://t.co/s09fTqObg1

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like