There are a million machine learning tutorials and courses out there which makes it really hard to choose the right one for you.

Here are some that I really like that you might find useful.
🧵 👇🏻

Before we begin, here's some unsolicited advice.

It is not about how many courses you take that matters but the problems that you solve with your knowledge.

You can take any combination of courses and tutorials from this list that you think will be useful.
Python crash course by Traversy Media (YouTube)

• Introduces you to a lot of basic concepts in Python
• Only 1.5 hours long
Intermediate Python course (YouTube)

• Helps you understand some of the more difficult concepts in Python
The neural networks series by 3blue1brown (YouTube)

• Visually explains neural networks
• Short and concise
The machine learning foundations course (YouTube)

• Great for beginners (I started with this one)
• No math pre-requisites
• Fantastic introduction to computer vision and NLP withTensorFlow
Sklearn crash course (YouTube)

• Short 2-hour tutorial
• Introduces you to many features of sklearn
Kaggle microcourses

• A set of bite-sized courses
• Easy to understand
• Only take the ones that are useful to you
Andrew Ng's machine learning course (Coursera)

• Math heavy
• Solid introduction to machine learning concepts
Scikit-Learn full course

• Introduces you to several classical machine learning algorithims
Data Analysis with Python - Full Course (YouTube)

• Introduces you to Pandas, Matplotlib, Numpy and Seaborn
fast.​ai course

• Uses the fast.​ai library based on PyTorch
• Great balance of math and programming excercises
MIT 6.S191 : Introduction to Deep Learning

• Live lectures from MIT
• Includes great project work
That's the end of the thread.

If you like this content then don't forget to follow me and let's do this thing.

More from Pratham

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like