Srimad Ramayanam - jnAnam through guru katAkSam

Sabhari mOkSam is an episode in Aranya Kandam which is considered to be mOkSa kAndam.

In my earlier article, I had written about the importance of guru that gets highlighted through the interaction between Bhagawan and Sabhari. 1

Let us look at what that guru katAkSam will do.

Sabhari was a vagabond, who by chance stumbled onto Rishi Mathanga. He found that she’s a clean soul and worthy of being given tAraka brahmam and offered that to her.

Sabhari enquired as to what the name meant. 2
An ideal guru is someone who gives Narayana, and so with Rishi Mathanga being one, he said that the meaning of that name (tAraka brahmam) will find its way to her abode.

When Rama and Lakshmana visited Sabhari’s abode, the former enquired about the progress of her penance 3
and if it materialised.

Sabhari’s jnAnam was complete with Rishi Mathanga’s katAkSam and this reflected in her response to Rama.

She answered intelligently -

aDyaprAptA tapa siDDiH tava sanDarSanAn maya
aDyamE sapalam janma taptam GuruvaSca supUjitA: 4
அத்ய ப்ராப்தா தப சித்திஹி தவ சந்தர்ஷனான் மயா
அத்ய மே சபலம் ஜன்ம தப்தம் குருவஷச்ச ஸுபூஜித:

My tapas materialised upon seeing you. This happened due to guru katAkSam and my sEvA to him who predicted this event in advance.

She further added boldly 5
tvaiyi dEvavarE rAma pUjitE puruSarSaBa

த்வயீ தேவவரே ராமா பூஜிதே புருஷர்ஷபா

Sabhari recognised that Rama was indeed swayam brahman and used the word ‘deva’ and ‘purusha’ - indicating He was indeed PuruSOtamA.

This shows the wisdom that develops 6
once someone comes into contact with the ideal guru and increases steadily until jnAnam is complete.

Jai Sriram

More from Ganesh Dhulipati

Srimad Ramayanam - description of Rama and Lakshmana by King Janaka

One of the key highlights of Bala Kandam in Srimad Ramayanam is the celestial marriage of Rama and Sita.

The background to this is that Rishi Vishwamitra takes Rama and Lakshmana for duSta niGrahaM and SiSta 1

paripAlanam in line with Bhagawan’s statement ‘paritrAnAyA sAdUnAm vinASAya catuSkritAm’.

Rishi does penance to get Rama and Sita married as he knows the incarnation of Bhagawan and Thayar. Once yajna got completed, he took them to Vidarba kingdom 2

for which King Janaka was the king.

King Janaka was said to be Rishi Yajnavalkyar’s disciple and a brahma jnAni. He is one who was contented in the nirguna brahmam, however when Rishi Vishwamitra brings Rama and Lakshmana to the yajnA salA of King Janaka, he was instantly 3

attracted to the rUpa saunDaryA of Rama and Lakshmana.

Valmiki describes this episode using the following slokas

इमौ कुमारौ भद्रं ते देवतुल्यपराक्रमौ
गजसिंहगती वीरौ शार्दूलवृषभोपमौ
पद्मपत्रविशालाक्षौ खड्गतूणीधनुर्धरौ
अश्विनाविव रूपेण समुपस्थितयौवनौ 4

यदृच्छयैव गां प्राप्तौ देवलोकादिवामरौ
कथं पद्भ्यामिह प्राप्तौ किमर्थं कस्य वा मुने

Rama and Lakshmana have the ability to adapt themselves to the surroundings. As they come from the royal lineage, the ability to display their strong character is noticed by King Janaka. 5
Personality of Rama -

ஸர்வதா அபிகத சத்பி சமுத்திர இவ ஸிந்துபி ஆர்யா சர்வ சமஷ்ச்சைவ சதய்வ ப்ரியதர்ஷின

Just as rivers eventually flow into the sea, all the learned people in Ayodhya were eager to converse with Rama on topics of higher learning.

1

ஸ சா சர்வ குனோபேதஹ கௌசல்யா நந்தா வர்தனா
சமுத்திர இவ காம்பிர்யே தைரியென ஹிமவானிவ

As an embodiment of all good qualities, He brings delight to His mother, Kausalya.

His majestic appearance equals an ocean and determination that of Himalayas

2

விஷ்ணுனா சதரூஷோ வீர்யே சோமவத் ப்ரியதர்ஷின
காலாக்னி சதருஷ க்ரோதே க்ஷமய ப்ரிதிவி சமஹா

His valour match Vishnu's and looks resemble the pleasing moon.

His anger matches to the fire in pralayam and tendency to forgive match that of Mother Earth. 3

ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரிரக்ஷிதா
ரக்ஷிதா சுவஸ்ய தர்மஸ்ய ஸ்வஜனஸ்ய ச ரக்ஷிதா

He is someone who cares for the wellbeing of all living entities.

He is the protector of dharma.

He follows His dharma strictly and ensures His people follow them too.

Jai Sriram 4

More from All

॥ॐ॥
अस्य श्री गायत्री ध्यान श्लोक:
(gAyatri dhyAna shlOka)
• This shloka to meditate personified form of वेदमाता गायत्री was given by Bhagwaan Brahma to Sage yAgnavalkya (याज्ञवल्क्य).

• 14th shloka of गायत्री कवचम् which is taken from वशिष्ठ संहिता, goes as follows..


• मुक्ता-विद्रुम-हेम-नील धवलच्छायैर्मुखस्त्रीक्षणै:।
muktA vidruma hEma nIla dhavalachhAyaiH mukhaistrlkShaNaiH.

• युक्तामिन्दुकला-निबद्धमुकुटां तत्वार्थवर्णात्मिकाम्॥
yuktAmindukalA nibaddha makutAm tatvArtha varNAtmikam.

• गायत्रीं वरदाभयाङ्कुश कशां शुभ्रं कपालं गदाम्।
gAyatrIm vardAbhayANkusha kashAm shubhram kapAlam gadAm.

• शंखं चक्रमथारविन्दयुगलं हस्तैर्वहन्ती भजै॥
shankham chakramathArvinda yugalam hastairvahantIm bhajE.

This shloka describes the form of वेदमाता गायत्री.

• It says, "She has five faces which shine with the colours of a Pearl 'मुक्ता', Coral 'विद्रुम', Gold 'हेम्', Sapphire 'नील्', & a Diamond 'धवलम्'.

• These five faces are symbolic of the five primordial elements called पञ्चमहाभूत:' which makes up the entire existence.

• These are the elements of SPACE, FIRE, WIND, EARTH & WATER.

• All these five faces shine with three eyes 'त्रिक्षणै:'.
#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்

You May Also Like