சேரநாட்டில் திருவஞ்சிக் களத்தில் கௌஸ்துபம் அம்ஸமாய் அவதரித்த குலத்துக்கே சிறப்புத் தரும் குலசேகராழ்வார்,
மாசிப் புனர்பூசம் காண்மினின்று மண்ணுலகீர் *
தேசித்திவசத்துக்கேதென்னில்* * பேசுகின்றேன்
கொல்லிநகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்*
நல்லவர்கள் கொண்டாடும்நாள்.
மாசி ௴ புனர்வஸு திருநக்ஷத்ரத்திரம்.
இந்நாளுக்கு என்ன மதிப்பு
என்றால் கேண்மின்.
சேரநாட்டில் திருவஞ்சிக் களத்தில் கௌஸ்துபம் அம்ஸமாய் அவதரித்த குலத்துக்கே சிறப்புத் தரும் குலசேகராழ்வார்,
என்பதற்கிணங்க,
மனத்துக்கினியனான
ஸ்ரீ ராமபிரானின் வ்ருத்தாந்தத்தைக் கேட்டு பெருமாளிடமுள்ள ப்ரேமாதிசயத்தாலே கலங்கி,
அம்மானைக் கண்ணாரக்கண்டு
வாயாரப் புகழ்ந்து அநுபவித்து