இந்திய சுதந்திரப்போர் என்பதை விட பாரதீய சுதந்திரப்போர் என்றே குறிப்பிடலாம்..
அது 1857 ல் தொடங்கியது அல்ல..
ஆயிரம் வருடங்களாக நடந்துக்கொண்டிருப்பதே...
இன்னும் சொல்லப்போனால் 2000 வருடங்களுக்குமுன் அலெக்ஸாண்டரை தடுத்திநிறுத்தி வெற்றிக்கொண்டபொழுதே ஆரம்பித்துவிட்டது....
முகம்மதியர்கள் ஆக்ரமித்தப்பொழுதுக்கூட பல வீரர்கள், மன்னர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து இங்கு அந்நிய கலாச்சாரத்தை வெற்றிகரமாக தடுத்தார்கள்...
சற்று சிந்தித்துப்பாருங்கள் முகம்மதியம் இந்தியாவை தாண்டி தெற்காசிய நாடுகளுக்கு கூட சென்று விழுங்கியது.
ஆனால் பாரததத்தை ஆட்சிசெய்தும்..
பண்பாட்டுப்போரில் தோற்றுத்தான் போனார்கள்..
உலகிலியே வேறு எங்கும் நடக்காத அதசியமிது.. அதற்கு காரனம் என்ன?
வரலாற்றில் நம் கண்ணுக்கு தெரியாத, அறிய வைக்கமுடியாத லட்சோப லட்ச இந்துத்துவாக்கள் தன்னுயிர் ஈந்து பாதுகாத்ததின் விளைவே!
வெள்ளையர்கள் வந்தப்பிண்ணும் ....
இந்துத்துத்துவாக்களே சுதந்திரப்போரை துவக்கினர்... ஆனால் அதன் முனை மழுங்க வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது தான் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள்....
அந்த காங்கிரஸில் கூட திலகரின் மூலம் இந்துத்துவா எழுச்சிக்கண்டப் பொழுது..
அவர்களுக்கு வாய்த்த ஒருவர் காந்தி..
காந்தியை பொறுத்த வரை ஒரு சனாதனியாக இருந்தாலும் அவரது அரசியல் வெளி நிர்பந்தத்திற்கு உட்பட்டது.... அவர் அவரது மனசாட்சிப்படி நடக்க முடியவில்லை..
அதன் விளைவே நேரு குடும்பத்திடம் அடமானம் போனது காங்கிரஸ்..
உண்மையில் 1947 சுதந்திரம் என்பது மூஸ்லீம்களுக்கு முழுமையாகவும்,
இந்துக்களுக்கு போலியாகவும் முடிந்ந சோக நாடகம்...
அரசியல் சட்டம், ஆளும் வர்க்கம் அனைத்தும் வெள்ளையர்களின் கட்டமைப்பு சிறிதும் பங்கம் வராமல் வெறுமனே அடிமைத்துவ இந்தியர்களால் ஆளப்படும் இந்த தேசத்தில் இந்துக்களுக்கு பூரன சுதந்திரம் கிட்டியபாடில்லை...
1947 க்குமுன்னும் அதற்குப்பின்னும் பலியாவது இந்துத்துவாக்களே அதிகம்..
இங்கு ஒரு இந்துத்துவாவாக உருவாகுபவன் தன் உயிர் எதிரிகளால் எந்தநேரத்திலும் வீழ்த்தப்படலாம் என்ற அச்ச உணர்வுடன் தான் பயனிக்க வேண்டியுள்ளது..
வேண்டுமானால் பாருங்கள் மோடி என்ற இந்துத்துவா ஆளும்நிலையிலும் கடந்த
7 ஆண்டுகளில் இறந்த அரசியல் படுகொலையில் இந்துத்துவாக்களின் உயிரிழப்பே அதிகம்... ஆக இதுவரை இந்துத்துவாக்கள் வெகுஜன திரட்டு ஜனநாயகப் போராட்டங்கள் நடத்தினாலும் அதை பயங்கரவாதப் போராட்டங்களாகவும்,
அதேசமயம் எதிரிகள் குழுவாக நடத்தும் பயங்கரவாத, தேசவிரோத செயல்கள்
ஜனநாயகப் போராட்டங்களாகவும் போலியான ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்குகின்றன..
இதையும் தாண்டி ஊழல் பெருச்சாளிகளின் அரசியலைவிட தூய, நேர்மையான அரசியலை மோடி முன்னெடுத்தும் அதை கொச்சைப்படுத்தியே பரப்புரை செய்கின்றனர்!
ஆக இந்த சதிவேலைகளை இந்துத்துவாக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்..
எதிரிகள் பொய்யெனத் தெரிந்தும் தொடர்ந்து பொய்களேயே பேசி மக்களை நம்பவைக்கும் பொழுது
நமது ஆயிரம் ஆண்டு சுதந்திரப்போரை மக்களுக்கு உணரவைக்வேண்டும்,
அதற்கு முன் நாம் உணர வேண்டும்.
இதை உணர்ந்தால் எந்த நடிகனுக்குப் பின்னோ, ஜாதிய தலைவனுக்குப் பின்னோ நீங்கள் செல்வது துரோகம் எனப்புரியும்!